திருமதி சிவசுப்பிரமணியம் அன்னம் – மரண அறிவித்தல்




யாழ். கருகம்பனையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், கொழும்பு தெஹிவளையை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட சிவசுப்பிரமணியம் அன்னம் அவர்கள் 27-05-2019 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், சரவணமுத்து செல்லம் தம்பதிகளின் அன்பு மகளும், வயிரவப்பிள்ளை பாலசெளந்தரப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

சிவசுப்பிரமணியம் அவர்களின் அன்பு மனைவியும், பகீரதி(சுவிஸ்), மயூரன்(சுவிஸ்), ஜெயரதி(பிரித்தானியா), மதுசூதனன்(கோபி- பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும், சிவசங்கர், இரட்ணராஜ், சாயகி ஆகியோரின் அன்பு மாமியாரும், அம்சவி, ஆரங்கி, தென்னவன், கைலவன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: கணவர், பிள்ளைகள், மருமக்கள்

நிகழ்வுகள்
பார்வைக்கு Get Direction Sunday, 02 Jun 2019 10:00 AM – 12:00 PM
Electric Crematorium Valasaravakkam
Bridhavan Nagar, Valasaravakkam,Chennai, Tamil Nadu 600087, India தகனம் Get Direction Sunday, 02 Jun 2019 12:00 PM
Electric Crematorium Valasaravakkam
Bridhavan Nagar, Valasaravakkam,Chennai, Tamil Nadu 600087, India

தொடர்புகளுக்கு
சிவசுப்பிரமணியம் – கணவர் Mobile : +919940229903
சிவசங்கர் – மருமகன் Mobile : +41318199476
ஜெயரதி – மகள் Mobile : +447466840604
மயூரன் – மகன் Mobile : +41799004615
மதுசூனன் – மகன் Mobile : +33753618532

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu