திருமதி மேரி சறோஜினி தேவகுமார் (சறோ) – மரண அறிவித்தல்




யாழ். இளவாலையைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Minden ஐ வசிப்பிடமாகவும் கொண்ட மேரி சறோஜினி தேவகுமார் அவர்கள் 26-05-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், தியோகு அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், பாக்கியநாதன் மாசிலாமணி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

தேவகுமார் அவர்களின் அன்பு மனைவியும்,

சுஜிதா, சுகிர்தா, சாமினி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

பிலிப், Pricard, நந்தினி, Scolastica, மெண்டிஸ், ஜோசப், ஜீட், கொலின் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ராஜா, ரொபின், பாலா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

Sofia, Rosa Mistica, Joseam, Boomika ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
திருப்பலி Get Direction Tuesday, 04 Jun 2019 11:00 AM – 12:00 PM
Kapelle
Peterstrasse, 27383 Scheeßel, Germany பார்வைக்கு Get Direction Tuesday, 04 Jun 2019 9:00 AM – 11:00 AM
Kapelle
Peterstrasse, 27383 Scheeßel, Germany நல்லடக்கம் Get Direction Tuesday, 04 Jun 2019 12:00 PM
Friedhof, Zum Kothenholz, 27383 Scheeßel/ Abbendorf, Germany

தொடர்புகளுக்கு
ரொபின் – மருமகன் Mobile : +491742429977
சுகி – மகள் Mobile : +491723945266
ஞானேஸ்வரன் Mobile : +491623418130
ஜீட் – சகோதரர் Mobile : +4915730690692

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu