திருமதி சிவநாயகி ஜெயபாலன் – மரண அறிவித்தல்
முன்னாள் இலங்கை வங்கி, போக்குவரத்து அமைச்சின் பணியாளர்
பிறப்பு 20 DEC 1948 இறப்பு 17 MAY 2019
யாழ். மூளாயைப் பிறப்பிடமாகவும், கோண்டாவில் வடக்கு, கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சிவநாயகி ஜெயபாலன் அவர்கள் 17-05-2019 வெள்ளிக்கிழமை அன்று கொழும்பில் இறைபதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான சபாநாயகம் திருச்செல்வம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சீவரெத்தினம் அன்னலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகளும், ஜெயபாலன் அவர்களின் அன்பு மனைவியும், காலஞ்சென்ற விவேகானந்தன்(அவுஸ்திரேலியா) மற்றும் சிவானந்தன்(லண்டன்), தெய்வநாயகி(சிங்கபூர்) ஆகியோரின் அன்புச் சகோதரியும், சிவசண்முகசிகாமணி, சாந்தினி, பிரபாலினி, தனபாலசிங்கம், சந்திரபாலா, பாலச்சந்திரன், இரஞ்சினிதேவி, காஞ்சனாதேவி, கமலா, சிவபாலன், சத்தியமூர்த்தி ஆகியோரின் அன்பு மைத்துனியும், சயந்தன், கஜேந்தினி, மதூரிக்கா ஆகியோரின் அன்பு மாமியும் ஆவார். அன்னாரின் திருவுடல் 19-05-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 08:00 மணிமுதல் பி.ப 05:00 மணிவரை கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் பார்வைக்கு வைக்கப்பட்டு, 20-05-2019 திங்கட்கிழமை அன்று மு.ப 10:30 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் கல்கிசை பொது மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
ஜெயபாலன் – கணவர் Mobile : +94777277151 தனபாலசிங்கம் – மைத்துனர் Mobile : +4915785040970 சந்திரபாலா – மைத்துனர் Mobile : +33695984184 பாலச்சந்திரன் – மைத்துனர் Mobile : +491749462968 இரஞ்சினிதேவி – மைத்துனி Mobile : +447756656614 காஞ்சனாதேவி – மைத்துனி Mobile : +494214276333 சிவபாலன் – மைத்துனர் Mobile : +33609656796 சத்தியமூர்த்தி – மைத்துனர் Mobile : +33609427851 கமலா – மைத்துனி Mobile : +33783447572