திரு செல்லப்பா பாலசுப்பிரமணியம் – மரண அறிவித்தல்
பிறப்பு 30 NOV 1948 இறப்பு n06 MAY 2019
கிளிநொச்சி பூநகரி செல்லையாதீவைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி செல்லைபுரம், ஸ்கந்தபுரம் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லப்பா பாலசுப்பிரமணியம் அவர்கள் 06-05-2019 திங்கட்கிழமை அன்று காலமானார். அன்னார், செல்லப்பா அன்னைபூரணம் தம்பதிகளின் அன்பு மகனும், தம்பு பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும், புவனேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும், பாலச்சந்திரன்(Berlin), பாலறஜனி(Hagen), காலஞ்சென்ற பாலேந்திரன்(மாவீரர்- லெப் இளங்குமரன்), பாலலோஜினி(Bielefeld), பரந்தாமன்(Hagen), செந்துரன்(Berlin) ஆகியோரின் அன்புத் தந்தையும், நடராஜா, நாகேஸ்வரி, கந்தையா, பரமேஸ்வரன், காலஞ்சென்ற சரஸ்வதி, ஞானசேகரம், ஞானசௌந்தரி, பரமேஸ்வரி, இராயேஸ்வரி, காலஞ்சென்றவர்களான இராசாநிதி, சிவானந்தன் ஆகியோரின் அன்புச் சகோதரரும், கார்த்திகா(Berlin), முருகதாஸ்(Hagen), கண்னன்(Bielefeld), கதீஷ்யா(Berlin) ஆகியோரின் அன்பு மாமனாரும், பராசக்தி, காலஞ்சென்ற கதிர்காமநாதன், மங்கையக்கரசி, காலஞ்சென்ற சற்குணதேவி, இராஜரட்ணம், தனபாலதேவி, தம்பிராசா, சின்னய்யா, முருகானந்தம் ஆகியோரின் அன்பு மைத்துனரும், மிதுஷன், றதுஷன், மாதங்கி, அனுரதன், தர்சிகன், அபிராமி, சயிலேஷ் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை 08-05-2019 புதன்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் இலங்கையில் நடைபெறும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
செந்தூரன் – மகன் Mobile : +491794251971 புவனேஸ்வரி – மனைவி Mobile : +4915171080041