திரு சுப்பிரமணியம் சிவலோகநாதன் – மரண அறிவித்தல்




திரு சுப்பிரமணியம் சிவலோகநாதன் – மரண அறிவித்தல்
பிறப்பு 09 MAR 1946 இறப்பு 30 APR 2019

யாழ். உடுவில் குமரகோட்ட ஆலயத்தடியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Ratingen ஐ வதிவிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் சிவலோகநாதன் அவர்கள் 30-04-2019 செவ்வாய்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம்(ஆசிரியர்), அற்புதலட்சுமி(ஆசிரியை) தம்பதிகளின் மூத்த புதல்வரும், காலஞ்சென்ற நமசிவாயம், செல்லாட்சி தம்பதிகளின் அன்பு மருமகனும், ஜெயமணி அவர்களின் அன்புக் கணவரும்,
சாந்தரூபினி, ஷாமினி ஆகியோரின் அருமை தந்தையும்,
நிரோஷன் அவர்களின் அருமை மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான சிவகாந்தன், செல்வி வள்ளிநாயகி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஜெயராணி, ஜெயதேவி, ஜெயச்சந்திரன், ஜெயக்குமார் ஆகியோரின் அன்பு அத்தானும்,
காலஞ்சென்ற ஜெயநாராயணன், ஜெயசிவன், ஜெயகாந்தன் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
லொரின், பெலிண்டா, டெய்சி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஜெனட் மரியா, எரிக் வாரணன், டரன், டெரிக் ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை Get Direction Wednesday, 08 May 2019 11:00 AM – 2:00 PM
Halskestraße 14
40880, 8R3P+QQ Ratingen, Germany
தொடர்புகளுக்கு
மணி – மனைவி Mobile : +492102499733 நிரோஷன் – மருமகன் Mobile : +491627594453

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu