திரு தெய்வேந்திரராசா ரூபகரன் (கரன்) – மரண அறிவித்தல்




திரு தெய்வேந்திரராசா ரூபகரன் (கரன்) – மரண அறிவித்தல்
பிறப்பு 01 DEC 1987 இறப்பு 05 APR 2019

யாழ். பளை ஆழியவளையைப் பிறப்பிடமாகவும், இங்கிலாந்தை வசிப்பிடமாகவும் கொண்ட தெய்வேந்திரராசா ரூபகரன் அவர்கள் 05-04-2019 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்ற ஆறுமுகம், இரத்தினம் தம்பதிகள், கதிர்காமு தங்கமணி தம்பதிகளின் அன்புப் பேரனும், தெய்வேந்திரராசா(பெரியராசா) சறோசாதேவி(தவம்) தம்பதிகளின் பாசமிகு மகனும், சசிகரன்(சசி), கவிதா, கிசிதா(கிசி), தீபன் ஆகியோரின் அன்புச் சகோதரரும், அலேக்ஸ்சின் அவர்களின் பாசமிகு மைத்துனரும், விதுர்சன், நைனிக்கா ஆகியோரின் அன்பு மாமாவும், குமரன், சாலினியா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை Get Direction Wednesday, 08 May 2019 10:00 AM – 12:30 PM
City of London Cemetery & Crematorium
Aldersbrook Rd, Manor Park, London E12 5DQ, UK தகனம் Get Direction Wednesday, 08 May 2019 12:30 PM
City of London Cemetery & Crematorium
Aldersbrook Rd, Manor Park, London E12 5DQ, UK
தொடர்புகளுக்கு
ராசா – தந்தை Mobile : +447467085044 சசி – அண்ணா Mobile : +447587516281 லங்கன் – மாமா Mobile : +447429563389 அலெக்ஸ் – மைத்துனர் Mobile : +447476573580

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu