திருமதி செல்வரட்ணம் சாந்தினி – மரண அறிவித்தல்
தோற்றம் 25 MAY 1964 மறைவு 29 APR 2019
யாழ். சுன்னாகம் சூளானையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட செல்வரட்ணம் சாந்தினி அவர்கள் 29-04-2019 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சிவசம்பு செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நடராசா சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற செல்வரட்ணம் அவர்களின் அன்பு மனைவியும், சதீஸ்குமார், பாமினி, தர்சினி, ஜேந்தினி, சாந்தகுமார் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
யாழினி, சுரேஸ்குமார், கமலநாதன், ராம்தாஸ் ஆகியோரின் அன்பு மாமியாரும், காலஞ்சென்ற இலங்கை நாயகி, பத்மாவதி, சிவநேசம், நிர்மலாதேவி, ஈஸ்வரி, காலஞ்சென்ற வதனி ஆகியோரின் பாசமிகு சகோதரியும், ஜனேஸ், டேனுஷா, சாருஜா, கபிசன், அபிநயா, பிந்துசா, பிரவீன், சஸ்மிதா, அனோஜிதன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை 01-05-2019 புதன்கிழமை அன்று பி.ப 01:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைப்பெற்று பின்னர் சுன்னாகம் கொத்தியாலடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலைஉற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சாந்தன் – மகன் Mobile : +94771397521