திரு செந்திவடிவேல் நந்தகுமார் – மரண அறிவித்தல்




திரு செந்திவடிவேல் நந்தகுமார் – மரண அறிவித்தல்
பிறப்பு 18 MAR 1971 இறப்பு 29 MAR 2019

யாழ். நெல்லியடியைப் பிறப்பிடமாகவும், லண்டன் குறோய்டனை வசிப்பிடமாகவும் கொண்ட செந்திவடிவேல் நந்தகுமார் அவர்கள் 29-03-2019 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான செந்திவடிவேல் தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகனும், ஸ்ரீஸ்கந்தராஜா செல்வமலர் தம்பதிகளின் அன்பு மருமகனும், விஜிதா அவர்களின் அன்புக் கணவரும், அக்‌ஷயா, துசாரா ஆகியோரின் பாசமிகு தந்தையும், செல்வரத்தினம், சாந்தினி, காலஞ்சென்ற சாந்தன் ஆகியோரின் அன்புச் சகோதரரும், நவநீதன், பிரபாயினி, தகன்யா, சஜீவன், Niropalini, சுகனியா ஆகியோரின் அன்பு மாமனாரும், சாலினி, ஆஷா ஆகியோரின் சிறிய தந்தையும், அஸ்வின், அபினேஸ், அனுஷ்கா ஆகியோரின் பெரியப்பாவும், யஸ்வின், ஆசினி, லியானா, Atizia ஆகியோரின் தாத்தாவும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை Get Direction Thursday, 11 Apr 2019 11:00 AM – 2:00 PM
Tooting & Mitcham Community Sports Club
Imperial Fields, Bishopsford Rd, Morden SM4 6BF, UK தகனம் Get Direction Thursday, 11 Apr 2019 2:00 PM – 3:00 PM
South London Crematorium
Rowan Rd, Streatham, London SW16 5JG, UK
தொடர்புகளுக்கு
ஸ்ரீஸ்கந்தராஜா Mobile : +447389139213 நவநீதன் Mobile : +447817642106 சதீஸ்குமார் Mobile : +447488705183 தயானந்தன் Mobile : +447506406241 கிரிதரன் Mobile : +447984149083 பாக்கியராசா Mobile : +447950499567

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu