திரு கணபதிப்பிள்ளை சிவகுமாரன் – மரண அறிவித்தல்




திரு கணபதிப்பிள்ளை சிவகுமாரன் – மரண அறிவித்தல்
ஓய்வு பெற்ற மேற்பார்வையாளர் – யாழ் போதனா வைத்தியசாலை
தோற்றம் 15 JUN 1951 மறைவு 08 APR 2019

யாழ். ஆவரங்காலைப் பிறப்பிடமாகவும், புலோலி தெற்கை வசிப்பிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை சிவகுமாரன் அவர்கள் 08-04-2019 திங்கட்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை(வாதரோக வைத்தியர்), ருக்மணி தம்பதிகளின் சிரேஸ்ட புதல்வரும், காலஞ்சென்ற கிருஷ்ணபிள்ளை, சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும், கமலேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும், அனுஷா, சசிகரன்(துபாய்) ஆகியோரின் அன்புத் தந்தையும், ஜீவகன், ஜெனார்த்தனி ஆகியோரின் அன்பு மாமனாரும், லாவன்யா, ஹார்ஷாவர்தன், சஜனிகா ஆகியோரின் அன்புப் பேரனும்,
செல்லத்துரை, சுந்தரேசன்(கனடா), சோமசேகரம், அமிர்தவல்லி(இந்தியா), சுந்தரவல்லி, சவுந்தரவல்லி(பிரான்ஸ்), காலஞ்சென்ற முரளிதரன், வாசுதேவன் ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை 09-04-2019 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 08.00 மணியளவில் நடைபெற்று பின்னர் ஆனைவிழுந்தான் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர் முகவரி: Get Direction புலோலி தெற்கு, புலோலி
தொடர்புகளுக்கு
வீடு Mobile : +94212261245 சசி Mobile : +94764116333

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu