திரு வல்லிபுரம் கந்தசாமி – மரண அறிவித்தல்




திரு வல்லிபுரம் கந்தசாமி – மரண அறிவித்தல்
(முன்னாள் அதிபர்- பலாலி ஆசிரியர் கலாசாலை, முன்னாள் யுனெஸ்கோ கணித, விஞ்ஞானக் கல்வி ஆலோசகர்- பூட்டான், முன்னாள் பௌதீகவியல், கணித ஆசிரியர்- சயன்ஸ் சென்ரர், முன்னாள் பகுதி நேர ஆங்கில ஆசிரியர்- கரவெட்டி விக்கினேஸ்வராக் கல்லூரி, அறங்காவலர் அவைத் தலைவர்- கரவை வெல்லனிற் பிள்ளையார் கோவில் )
பிறப்பு 10 MAR 1932 இறப்பு 01 APR 2019

யாழ். கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட வல்லிபுரம் கந்தசாமி அவர்கள் 01-04-2019 திங்கட்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்ற வல்லிபுரம், சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும், காலஞ்சென்ற பராசக்தி அவர்களின் அன்புக் கணவரும், மதிதரன்(கனடா), கமலவதனி(மகாத்மா வதிவிடப்பள்ளி- மதுரை), சிவாஜினி, கங்காதரன்(கனடியத் தமிழ் வானொலி, தாய்வீடு பத்திரிகை- கனடா), சுபோதினி(ஜேர்மனி), முரளிதரன்(பிரதேச செயலகம், பருத்தித்துறை), கலாநிதி(இங்கிலாந்து, முன்னாள் ஆசிரியை- மாணிக்கவாசகர் வித்தியாலயம், கட்டைவேலி மெ.மி.த.க. பாடசாலை, கரவெட்டி), கிரிதரன்(அவுஸ்திரேலியா), உமாதரன்(அவுஸ்திரேலியா), யாழினி(கனடா, முன்னாள் ஆசிரியை- வடமராட்சி மத்திய மகளிர் கல்லூரி) ஆகியோரின் அன்புத் தந்தையும், காலஞ்சென்ற சின்ட்ரா(கனடா) மற்றும் நடேசன்(மகாத்மா வதிவிடப்பள்ளி- மதுரை), ராஜேந்திரம்(ஜேர்மனி), கங்காதேவி(மாவட்ட நீதிமன்றம், பருத்தித்துறை), நிர்மலன்(இங்கிலாந்து), சரண்யா(அவுஸ்திரேலியா, முன்னாள் செய்தி ஆசிரியர், வீரகேசரி), மணிவண்ணன்(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும், காலஞ்சென்றவர்களான பொன்னம்மா, சிவகாமிப்பிள்ளை, வேலாயுதம்(முன்னாள் முதன்மை எழுதுவினைஞர்- நகரசபை, வல்வெட்டித்துறை) மற்றும் செல்வவிநாயகம்(விநாயகம் சைக்கிள் வேக்ஸ், நெல்லியடி) ஆகியோரின் அன்புச் சகோதரரும், காலஞ்சென்றவர்களான சிற்றம்பலம், சபாநாயகம், பஞ்சபாக்கியம், மற்றும் சரஸ்வதி(மணி) காலஞ்சென்றவர்களான மனோன்மணி(முன்னாள் மகளிர் விடுதிப் பொறுப்பாளர்- பலாலி ஆசிரியர் கலாசாலை, நெல்லியடி மத்திய கல்லூரி), கணேசநாயகம், மகேஸ்வரி, சிவானந்தநாயகம்(முன்னாள் உப அதிபர் – தமிழ்ப் பிரிவு, றோயல் கல்லூரி, கொழும்பு), செந்திநாயகம்(உற்பத்தி முகாமையாளர்- குண்டன்மால்ஸ், கட்டுநாயக்க) மற்றும் கமலேஸ்வரி(இளைப்பாறிய அதிபர் – வேம்படி மகளிர் கல்லூரி) ஆகியோரின் அன்பு மைத்துனரும், சுஜிதா, ரஜீவா, கோபின், சஜனிகா, சரண்யன், ஆருஷன், அகநிலா, தமிழினி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 04-04-2019 வியாழக்கிழமை அன்று மு.ப 08:30 மணியளவில் மில்லியந்தோட்டம், சாமியன் அரசடி, கரவெட்டி எனும் முகவரியில் உள்ள இல்லத்தில் நடைபெற்று பின்னர் சோனப்பு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
வீடு Phone : +94212264657 முரளி Mobile : +94774776619 கங்கா Mobile : +14168320929 நிர்மலன் Mobile : +447713911905

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu