திருமதி சரஸ்வதி முருகன் – மரண அறிவித்தல்




திருமதி சரஸ்வதி முருகன் – மரண அறிவித்தல்
பிறப்பு 24 JUN 1947 இறப்பு 24 MAR 2019

பளை வண்ணாங்கேணியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட சரஸ்வதி முருகன் அவர்கள் 24-03-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார். அன்னார், முருகன்(நடேசு) அவர்களின் அன்பு மனைவியும், ராஜலிங்கம்(டென்மார்க்) , சுந்தரலிங்கம்(கனடா), புஸ்பலதா(கனடா), பாஸ்கரன்(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை 28-03-2019 வியாழக்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் நடைபெற்று பின்னர் மலையான்காடு மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
பாஸ்கரன் Mobile : +41799182524 கபில் Mobile : +94774626116 சுரேன் Mobile : +94773932980 விதுசன் Mobile : +94766727166

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu