திரு திருவருள் விஜயசிங்கம் (அப்பு கண்டு) – மரண அறிவித்தல்




திரு திருவருள் விஜயசிங்கம் (அப்பு கண்டு) – மரண அறிவித்தல்
மகாஜனா கல்லூரி பழைய மாணவர்
பிறப்பு 20 DEC 1938 இறப்பு 19 MAR 2019

மலேசியாவைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட திருவருள் விஜயசிங்கம் அவர்கள் 19-03-2019 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்ற திருவருள்(மலேசியா இரப்பர் தோட்ட முகாமையாளர்), சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற லீலாவதி அவர்களின் அன்புக் கணவரும், லட்சுமி, சரஸ்வதி, சுபாங்கினி ஆகியோரின் அன்புத் தந்தையும், ஜெயசிங்கம், காலஞ்சென்றவர்களான தனபாலசிங்கம், குலசிங்கம், தர்மகுலசிங்கம், பரராஜசிங்கம், துரைராஜசிங்கம், கு. சரஸ்வதி ஆகியோரின் அன்புச் சகோதரரும், சஞ்ஜீவன், ரஞ்சித், ரமணன் ஆகியோரின் அன்பு மாமானரும், மதுமிதா, மானசா, விக்ரம், ஹர்சிகா, ஹன்சிகா, லஹரிகா ஆகியோரின் பாசமிகு தாத்தாவும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: பிள்ளைகள்
நிகழ்வுகள்
பார்வைக்கு Get Direction Saturday, 23 Mar 2019 9:00 AM – 12:00 PM
H L Hawes & Son Ltd
106 Tanners Ln, Ilford IG6 1QE, UK கிரியை Get Direction Sunday, 24 Mar 2019 10:30 AM – 12:30 PM
Manor Park Cemetery & Crematorium
Sebert Rd, Forest Gate, London E7 0NP, UK
தொடர்புகளுக்கு
சரஸ்வதி Phone : +442036740919 Mobile : +447960143846

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu