பெயர் : தர்மலிங்கம் தவராசா
பிறப்பு :
இறப்பு : 2013-09-16
பிறந்த இடம் : கொடிகாமம்
வாழ்ந்த இடம் : வவுனிக்குளம்
பிரசுரித்த திகதி : 2013-09-18
கொடிகாமத்தைப் பிறப்பிடமாகவும் வவுனிக்குளத்தையும், மட்டுவில் தெற்கையும் வசிப்ப்பிடமாகக் கொண்ட ஓய்வுபெற்ற தபால் தரம் பிரிப்பாளருமான தர்மலிங்கம் தவராசா கடந்த (16.09.2013) திங்கட்கிழமை காலமானார்.
அன்னார் திருமதி வீ.மதிவேணி, திருமதி ஜீ. சர்பாலினி (பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் இன்று (16.09.2013) புதன்கிழமை மு.ப. 10.00மணிக்கு தகனக் கிரியைக்காக குச்சப்பிட்டி இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும்
தகவல் : மகள்மார், மருமக்கள், பேரப்பிள்ளைகள்.
தொடர்புகளுக்கு
மகள்மார், மருமக்கள், பேரப்பிள்ளைகள். – மட்டுவில் தெற்கு, சாவகச்சேரி. ,