திருமதி இந்திராணி ஜெயபானு – மரண அறிவித்தல்




திருமதி இந்திராணி ஜெயபானு – மரண அறிவித்தல்
பிறப்பு 18 MAR 1940 இறப்பு 24 FEB 2019

யாழ். சாவகச்சேரி நுணாவிலைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட இந்திராணி ஜெயபானு அவர்கள் 24-02-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார். அன்னார், சிவகுரு இராசம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற காசிப்பிள்ளை, அம்மாகுட்டி தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற ஜெயபானு(ராசு) அவர்களின் அன்பு மனைவியும், ஜெயன்(கெனியா), ஜெனனி, சுதா(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும், காலஞ்சென்றவர்களான புஸ்பராணி, சிறீஸ்கந்தராசா ஆகியோரின் அன்புச் சகோதரியும், Dr. சிறிதரன், தர்மசீலன், சிவாணி(தங்கா) ஆகியோரின் அன்பு மாமியாரும், ஜெனு, ஜது, Dr. உதிஸ்- சரண்யா, அர்ஜன், இராமன், தக்‌ஷா- ராஜன், விசால் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
றியன், அசானி, அனீசா, றெயா ஆகியோரின் அன்புப் பூட்டியும், ராணி, அற்புதி ஆகியோரின் அன்பு மைத்துனியும், குகா, சகி, மகிந்தா, பிருந்தா, சயந்தா, மிதிலா, ஐங்கரன், அபி ஆகியோரின் பாசமிகு சின்னம்மாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
ஜெயன்- சிவாணி Mobile : +447931428564 ஜெனனி Mobile : +447957483971 சுதா Mobile : +447956825105 குகன் Mobile : +447960905808

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu