திரு செல்லையா கோடீஸ்வரன் – மரண அறிவித்தல்
BA London, சட்டத்தரணி, முன்னாள் எழுதுவினைஞர் சங்க தலைவர்
பிறப்பு 23 DEC 1934 இறப்பு 15 FEB 2019
வத்தேகம வைப் பிறப்பிடமாகவும், திருகோணமலை, யாழ். நீராவியடி, கொழும்பு உருத்திராமாவத்தை ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட செல்லையா கோடீஸ்வரன் அவர்கள் 15-02-2019 வெள்ளிக்கிழமை அன்று கொழும்பில் காலமானார். அன்னார், காலஞ்சென்ற செல்லையா, பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற Dr. சித்திரவேலு, மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும், கோணேசரஞ்சிதம் அவர்களின் பாசமிகு கணவரும், Dr. பரமேஸ்வரன்(ஐக்கிய அமெரிக்கா), கோணேஸ்வரி(பிரித்தானியா), சித்திரா(Dubai), Dr. செல்லையா சிவகுமாரன்(பிரதேச வைத்தியசாலை, வல்வெட்டித்துறை) ஆகியோரின் பாசமிகு தந்தையும், Dr. ஞானச்செல்வி(ஐக்கிய அமெரிக்கா), சிறிவசந்தன்(BSC, பிரித்தானியா), சிவநேசன்(Accountant, Dubai), Dr. கிரித்திகா(தாவடி) ஆகியோரின் பாசமிகு மாமனாரும், மயூரன், மதுசாலினி, அஞ்சனி, வானதி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார். அன்னாரின் திருவுடல் 17-02-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் மு.ப 08:00 மணிமுதல் மு.ப 11:00 மணிவரை அஞ்சலிக்காக வைக்கப்பட்டு மறுநாள் 18-02-2019 திங்கட்கிழமை அன்று காலை முதல் திருகோணமலை உவர்மலையில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு தெடர்ந்து பி.ப 12:30 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் திருகோணமலை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: மனைவி, மக்கள், மருமக்கள் முகவரி: Get Direction இல. 146, கீழ் வீதி, உவர்மலை, திருகோணமலை
தொடர்புகளுக்கு
மகன் Mobile : +94776131944 மருமகன் Mobile : +447877290913