பொன்னம்பலம் அருளானந்தராஜா – மரண அறிவித்தல்




Ponnampalavan _arulanantaraja
பெயர் : பொன்னம்பலம் அருளானந்தராஜா
பிறப்பு :
இறப்பு : 2013-09-06
பிறந்த இடம் : நீராவியடி
வாழ்ந்த இடம் : சுண்டுக்குளி
பிரசுரித்த திகதி : 2013-09-07

நீராவியடியைப் பிறப்பிடமாகவும் 22/2, விதானையார் வீதி, சுண்டுக்குளியை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னம்பலம் அருளானந்தராஜா நேற்று 06.09.2013 வெள்ளிக்கிழமை காலமானார்.

அன்னார் காலஞ்சென்ற பொன்னம்பலம் கண்மணியின் புதல்வரும் காலஞ்சென்ற திருநாவுக்கரசு மற்றும் தனலக்சுமி (லண்டன்), கனகாம்பிகை (சுவிஸ்), யோகேஸ்வரி (சுண்டுக்குளி), ஜெயலக்சுமி (பிரான்ஸ்), காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம், இந்திராஜா (கந்தர்மடம்), இந்திராணி (இந்தியா) ஆகியோரின் பாசமிகு சகோதரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (07.09.2013) சனிக்கிழமை பி.ப. 2மணிக்கு அவரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக சுண்டுக்குளி இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல் : சுதர்மன் (மருமகன்)

தொடர்புகளுக்கு

சுதர்மன் (மருமகன்) – 22/2, விதானையார் வீதி, சுண்டுக்குளி. , 0777153571

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu