பெயர் : முருகேசு பாலசிங்கம்
பிறப்பு :
இறப்பு : 2013-09-06
பிறந்த இடம் : கோப்பாய்
வாழ்ந்த இடம் : கோப்பாய்
பிரசுரித்த திகதி : 2013-09-07
மாரியம்மன் கோயிலடி, கோப்பாய் மத்தியைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட முருகேசு பாலசிங்கம் (ஓய்வுபெற்ற தாதிய உத்தியோகத்தர், யாழ். போதனா வைத்தியசாலை) நேற்று (06.09.2013) வெள்ளிக்கிழமை காலமானார்.
அன்னார் முருகேசு செல்லாச்சி தம்பதியரின் அன்பு மகனும் காலஞ்சென்ற காராளசிங்கம் மற்றும் நாகம்மா தம்பதியரின் அன்பு மருமகனும் சுலோயனாதேவியின் அன்புக் கணவரும் சுகந்தினி (கனடா), சுதாகரன் (சுவீற்றிகா கல்லுடைக்கும் ஆலை), சுரேஸ்கரன், பாலேஸ்கரன் (தபாலகம் கோப்பாய்), சுபாஜினி (கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும் சுப்பிரமணியம் ராசம்மா, பாக்கியம் ஆகியோரின் அன்புச் சகோதரனும் புஸ்பராணி (கனடா), ரவீந்திரகுமாரன் (ஓய்வுபெற்ற இலங்கைத் தொலைத்தொடர்புக் கூட்டுத்தாபனம்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் வைத்திலிங்கம் (கனடா), சுதர்யனா (ஜமுனா), சாந்தினி (கி/பூநகரி மகா வித்தியாலய ஆசிரியர்), அகல்யா, தயாளன் (கனடா) ஆகியோரின் அன்பு மாமனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் நேற்று (06.09.2013) வெள்ளிக்கிழமை பி.ப. 2 மணிக்கு அவரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் கந்தன் காடு இந்து மயானத்தில் தகனஞ்செய்யப்பட்டது. இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல் : குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு
குடும்பத்தினர். – மாரியம்மன் கோயிலடி, கோப்பாய் மத்தி, கோப்பாய். ,