திருமதி மயில்வாகனம் ருக்மணி – மரண அறிவித்தல்




திருமதி மயில்வாகனம் ருக்மணி – மரண அறிவித்தல்
பிறப்பு 25 MAR 1946 இறப்பு 24 JAN 2019

யாழ். நாயன்மார்கட்டையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட மயில்வாகனம் ருக்மணி அவர்கள் 24-01-2019 வியாழக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான குமாரசாமி இரத்தினம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கந்தையா பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற மயில்வாகனம் அவர்களின் அன்பு மனைவியும், சிவரூபன், சுரேஸ்குமார், அருள்செல்வி, றெனிச்செல்வி ஆகியோரின் பாசமிகு தாயாரும், காலஞ்சென்ற கனகசிங்கம், புண்ணியசிங்கம், காலஞ்சென்ற மனோன்மணி, சிரேன்மணி, ஜெயமணி, லோகசிங்கம், காலஞ்சென்ற நவமணி, தவமணி, தனபாலசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சற்குணவதி, சுசீலா, சூசை, ஷாம் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ரஞ்சிதமலர், ஆனந்தமலர், காலஞ்சென்றவர்களான மார்க்கண்டு, நடராசா, சர்வேஸ்வரன் மற்றும் சரஸ்வதி, சேனாதிராசா, கிருஸ்ணகுமார், அஜந்தா, சதாசிவம், குணரட்ணராஜா, புஸ்பராணி, வசந்தகுமாரி ஆகியோரின் அன்பு மைத்துனியும், அக்‌ஷயா, ஆர்த்தி, கபிலன், அபர்ணா, அபினா, ஆரவியா, றெக்சினி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை 27-01-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் செம்மணி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: பிள்ளைகள், மருமக்கள்
தொடர்புகளுக்கு
ரூபன் Mobile : +94766346655 றெனி Mobile : +947910877669

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu