பேருதுப்பிள்ளை அந்தோனிப்பிள்ளை – மரண அறிவித்தல்




Perutuppillai _antonippillai
பெயர் : பேருதுப்பிள்ளை அந்தோனிப்பிள்ளை
பிறப்பு :
இறப்பு : 2013-09-02
வாழ்ந்த இடம் : கொழும்புத்துறை
பிரசுரித்த திகதி : 2013-09-05

47, எழிலூர், கொழும்புத்துறையை வசிப்பிடமாகக் கொண்ட பேருதுப்பிள்ளை அந்தோனிப்பிள்ளை (அந்தோனிப்பிள்ளை அன் சன்ஸ் சைக்கிள்கடை உரிமையாளர், மானிப்பாய் வீதி,) கடந்த 02.09.2013 திங்கட்கிழமை காலமானார்.

அன்னார் காலஞ்சென்ற மாகிறட் மற்றும் செபஸ்ரியாம்பிள்ளை, அருளம்மா, நீக்கிளாப் பிள்ளை ஆகியோரின் பாசமிகு சகோதரனும் காலஞ்சென்ற பாக்கியரெட்ணத்தின் அன்புக் கணவரும் மரியதாஸ், மாசில்லா, ஸ்ரெலா, குகதாஸ், பத்மினி, வினோதினி, ரஞ்சினி, அமுதினி, யேசுதாஸன், நிர்மலதாஸன், கிருபைதாஸன், காலஞ்சென்ற தேவதாஸன் ஆகியோரின் பாசமிகு தந்தையும் தம்பிமுத்து, யசிந்தா, பத்மதாஸன், காலஞ்சென்ற பிரான்ஸிஸ் றணசிங்க சில்வெஸ்ரர், செல்வராசா, சீவரெட்ணம், கேஸ்ரீன், சரஸ்வதி, ஜெனீவர், கல்யாணி ஆகியோரின் பாசமிகு மாமனும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் நாளை (06.09.2013) வெள்ளிக்கிழமை பி.ப. 3 மணிக்கு அவரின் இல்லத்திலிருந்து எடுத்துச் செல்லப்பட்டு யாழ். மரியன்னை சேமக்காலையில் நல்லடக்கஞ்செய்யப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல் : குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு

குடும்பத்தினர். – 47, எழிலூர், கொழும்புத்துறை ,

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu