திரு வல்லிபுரம் மகேந்திரம் – மரண அறிவித்தல்
பிறப்பு 01 NOV 1939 இறப்பு 02 JAN 2019
யாழ். வண்ணார்பண்ணையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட வல்லிபுரம் மகேந்திரம் அவர்கள் 02-01-2019 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற வல்லிபுரம், கண்ணம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
செல்வராணி அவர்களின் அன்புக் கணவரும்,
தயாரூபன்(பிரித்தானியா), ஸ்கந்தரூபன்(பிரித்தானியா), சாந்தஸ்வரூபன்(பிரித்தானியா), சர்வலோகநாயகி(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற விமலாதேவி மற்றும் இந்திரகுமார், கருணாநாதன், உருத்திரகுமார் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மஞ்சுளா, அஞ்சலா, பிரசாந்தினி, சுதாகர் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
தனுஜன், ராகவி, சர்மிலன், திலக்ஷி, ஹரிணி, ரோகித், மினேஜ், சந்தோஷ், சாருஷ் ஆகியோரின் அன்புப் பாட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 06-01-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
வீடு Phone : +94112722495