திருமதி பொன்னுத்துரை சீதாலெட்சுமி – மரண அறிவித்தல்




திருமதி பொன்னுத்துரை சீதாலெட்சுமி – மரண அறிவித்தல்
பிறப்பு 02 JAN 1932 இறப்பு 29 DEC 2018

யாழ். புங்குடுதீவு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், நல்லூரை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னுத்துரை சீதாலெட்சுமி அவர்கள் 29-12-2018 சனிக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான இராமலிங்கம் நாகம்மா தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்றவர்களான பசுபதி பார்வதி தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற பொன்னுத்துரை அவர்களின் அன்பு மனைவியும், தங்கவேலு(பிரான்ஸ்), கலாதேவி(பிரான்ஸ்), கலாநிதி(லண்டன்), பேரானந்தசிவம்(டென்மார்க்), ஆனந்தரூபி(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும், காலஞ்சென்றவர்களான பாலசுப்பிரமணியம், செந்திவேல், முத்துலிங்கம், கணேஸ், நவரெத்தினம் மற்றும் இராசாத்தி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சந்தானலட்சுமி(இலங்கை), சோமசுந்தரம்(பிரான்ஸ்), சிவபாலன்(லண்டன்), பத்மலோஜினி(டென்மார்க்), சிறிதரன்(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமியும், காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம், மனோன்மணி, இராசம்மா மற்றும் இரத்தினபூபதி, தேவசேனா, பராசக்தி, சற்குணாம்பாள், காலஞ்சென்ற நவரெத்தினம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்றவர்களான சொர்ணம், சின்னையா மற்றும் இராசலிங்கம் ஆகியோரின் அன்புச் சகலியும்,
மதீஸன், பவீஸன், பிரியங்கா, நிலக்‌ஷி, ஜெனனன், சுருதி, அனுசாந், அபிசாந், சந்தியா, வினோத், பானுஜா ஆகியோரின் பாசமிகு பேத்தியும், ஆதேஸ், ஆதிரன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை 03-01-2019 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 10:00 மணியளவில் செம்மணி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர் முகவரி: Get Direction இல. 35/1, குமார வீதி, நல்லூர், யாழ்ப்பாணம்.
தொடர்புகளுக்கு
வீடு Phone : +94212229442 ஆனந்தி – மகள் Mobile : +41622961348

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu