திருமதி சரஸ்வதி விசுவலிங்கம் – மரண அறிவித்தல்




திருமதி சரஸ்வதி விசுவலிங்கம் – மரண அறிவித்தல்
பிறப்பு 01 JAN 1928 இறப்பு 28 DEC 2018

யாழ். கொட்டடியைப் பிறப்பிடமாகவும், வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்ட சரஸ்வதி விசுவலிங்கம் அவர்கள் 28-12-2018 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா கனகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான தம்பு வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற விசுவலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும், கனகாம்பிகை, காலஞ்சென்ற சிவசுப்பிரமணியம் ஆகியோரின் பாசமிகு தாயாரும், பாலசுப்பிரமணியம், லோகேஸ்வரி ஆகியோரின் பாசமிகு மாமியாரும், காலஞ்சென்றவர்களான பொன்னம்மா, தங்கமுத்து- பேரம்பலம், ஐயம்பிள்ளை- தனலெட்சுமி, மீனாட்சி- இராசையா, இராமச்சந்திரன்- கமலாசினி, கோபாலபிள்ளை- யோகலெட்சுமி ஆகியோரின் அன்பு மைத்துனியும், ஸ்ரீவாணி, ஸ்ரீமதி, ஸ்ரீகெளரி, ஜெயஸ்ரீ, விஷ்வரூபன், காலஞ்சென்ற பிரதீபன், சிவலிங்கம், ரவீந்திரன், ஷாலினி, ஜினோஜா, ஜனார்த்தன், டிசாந்தன் ஆகியோரின் அன்புப் பேத்தியும், அனோஜன், ஆரவி, அஸ்வின், பிரணவன், கிசானி, பிரதிக்‌ஷா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை 30-12-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று இல. 17/14 சிவன் கோயில் வீதி தோணிக்கல் எனும் முகவரியில் நடைபெற்று பின்னர் தோணிக்கல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
முத்துலிங்கம் Mobile : +94774135419 லோகேஸ்வரி Mobile : +94773753943 சிவலிங்கம் Mobile : +16473382864

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu