திரு எட்வேட் இராசரத்தினம் – மரண அறிவித்தல்




திரு எட்வேட் இராசரத்தினம் – மரண அறிவித்தல்
பிறப்பு 12 NOV 1935 இறப்பு 20 DEC 2018

யாழ். இளவாலையைப் பிறப்பிடமாகவும், மாதகலை வதிவிடமாகவும் கொண்ட எட்வேட் இராசரத்தினம் அவர்கள் 20-12-2018 வியாழக்கிழமை அன்று கனடாவில் காலமானார். அன்னார், மேரிஸ்ரெலா(பூமணி) அவர்களின் அன்புக் கணவரும், றகுணா, சுகுணா(கனடா), றங்கன்(கனடா), எட்(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் பாசமிகு தந்தையும், யஸ்ரின்(கனடா), சுமதி(கனடா), அனா(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் பாசமிகு மாமனாரும், ஷெரின், ஷரோன், ஸ்ரெபன், சுசி, ஜாஸ்மின், டேவிட் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறித்தரப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
யஸ்ரின் Mobile : +14168789710 றங்கள் Mobile : +16476877712 சுகுணா Mobile : +16477126625 எட் Mobile : +19563931551

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu