திரு சுப்பிரமணியம் கனகரட்னம் – மரண அறிவித்தல்




திரு சுப்பிரமணியம் கனகரட்னம் – மரண அறிவித்தல்
மண்ணில் 02 OCT 1943 விண்ணில் 21 DEC 2018

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சியை வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் கனகரட்னம் அவர்கள் 21-12-2018 வெள்ளிக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம், வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகனும், கந்தையா சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும், நாகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும், வசந்தன், மோகன், பிறேமா, ஜெயன், செல்லா, ஜீன் ஆகியோரின் அன்புத் தந்தையும், நித்தியலட்சுமி, கனகசபாபதி, சரஸ்வதி, வாலாம்பிகை, குணம், பாலன், யோகேஸ் ஆகியோரின் அன்புச் சகோதரரும், சாந்தி, லதா, சுகதா, றாஜீ, வேந்தன், சசி ஆகியோரின் அன்பு மாமனாரும், நடராசா, நவரட்னம், நாகராசா, ஞாணேஸ்வரன், இரட்ணேஸ்வரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும், ஜெனிபர், சொபி, நவீன், திலீபன், தமிழினி, சகானா, காருசன், தர்சிகன், கல்வின், ஜொஜேன், ஐஸ்மிதா, செந்துயன், அனு, அபி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை 24-12-2018 திங்கட்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் திருநகர் மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
குணம் Mobile : +41816335239 வசந்தன் Mobile : +33148466928 மோகன் Mobile : +41318395087 பிறேமா Mobile : +94778609535 ஜெயன் Mobile : +41317314483 செல்லா Mobile : +94771043910 ஜீன் Mobile : +15145525044

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu