திருமதி பரமேஸ்வரி குலசேகரம் – மரண அறிவித்தல்
ஓய்வுபெற்ற ஆசிரியை, தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரி
பிறப்பு 15 FEB 1936 இறப்பு 16 DEC 2018
யாழ். தெல்லிப்பழை கொல்லங்கலட்டியைப் பிறப்பிடமாகவும், சுன்னாகத்தை வசிப்பிடமாகவும் கொண்ட பரமேஸ்வரி குலசேகரம் அவர்கள் 16-12-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற கந்தையா குலசேகரம்(உப அதிபர் தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரி) அவர்களின் அன்பு மனைவியும், துர்க்காதர்ஷினி அவர்களின் அன்புத் தாயாரும், மகேஸ்வரி, காலஞ்சென்ற கதிர்காமநாதன், யோகநாதன், காலஞ்சென்ற மாணிக்கவாசகர், சண்முகநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரியும், சிவப்பிரகாஸ் அவர்களின் அன்பு மாமியும்,சஸ்வின் அவர்களின் அன்பு அம்மம்மாவும்,
காலஞ்சென்ற செல்லம்மா, வல்லிபுரநாதன், காலஞ்சென்ற நீலகண்டன், கமலாம்பிகை, தனபாலசிங்கம், இராஜேஸ்வரி, நல்லைநாயகி, செல்வலஷ்மி, யோகேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 17-12-2018 திங்கட்கிழமை அன்று பொரளை ஜெயரட்ன மலர்ச்சாலையில் நடைபெற்று பின்னர் பொரளை கனத்தை மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: துர்க்காதர்ஷினி சிவப்பிரகாஸ்(மகள
தொடர்புகளுக்கு
துர்க்காதர்ஷினி – மகள் Mobile : +94705381909 துர்க்காதர்ஷினி – மகள் Phone : +61288729222