பெயர்: திருமதி அன்னம்மா தம்பிப்பிள்ளை
பிறப்பு: –
இறப்பு: 2013-12-09
பிறந்த இடம் :சாவகச்சேரி
வாழ்ந்த இடம்: சாவகச்சேரி
பிரசுரித்த திகதி: 2013-12-10
சாவகச்சேரி பெரியமாவடியைச் சேர்ந்த திருமதி அன்னம்மா தம்பிப்பிள்ளை நேற்று (09.12.2013) திங்கட்கிழமை இறைபதமடைந்தார்.
அன்னார் காலஞ்சென்ற தம்பிப்பிள்ளையின் அன்புமனைவியும் கவிஞர் நாகேஸ்வரனின் பாசமிகு தாயும் சரவணமுத்துவின் அன்புப்பெரியதாயும் கலைவாணி நாகேஸ்வரனின் அன்புமாமியும் நிரோஜினியின் (தாதிய உத்தியோகத்தர் யாழ்.போதன வைத்தியசாலை), வதனராஜா ஆகியோரின் அன்புப்பேர்த்தியும் சாம்பவியின் அன்புப்பூட்டியுமாவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் நேற்று (09.12.2013) சாவகச்சேரி கச்சாய் வீதியில் உள்ள அவரது இல்லத்தில் இடம்பெற்று பூதவுடல் சாவகச்சேரி கண்ணாடிப்பிட்டி இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல் : த.நாகேஸ்வரன் (மகன்)
தொடர்புகளுக்கு
த.நாகேஸ்வரன் (மகன்) – கச்சாய் வீதி, சாவகச்சேரி, 077 6445939