திருமதி. பிரியா சுரேஸ் – மரண அறிவித்தல்




திருமதி. பிரியா சுரேஸ் – மரண அறிவித்தல்
தோற்றம் 22 JUL 1985 மறைவு 28 NOV 2018

யாழ். பண்ணாகத்தைப் பிறப்பிடமாகவும், டென்மார்க், லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பிரியா சுரேஸ் அவர்கள் 28-11-2018 புதன்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.

அன்னார், சுப்பிரமணியம் புலோமினா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற நாகராஜா, பூமணி(இலங்கை) தம்பதிகளின் அன்பு மருமகளும்,

சுரேஸ் அவர்களின் அன்பு மனைவியும்,

திஸான் அவர்களின் பாசமிகு தாயாரும்,

தீபா(டென்மார்க்), பிரதீப்(கண்ணன்- டென்மார்க்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சிவநாதன்(லண்டன்), பவானி(இலங்கை), வசந்தராசா(இலங்கை), தனேஸ்(பிரான்ஸ்), தீபன்(டென்மார்க்), சுசித்தா(டென்மார்க்) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சுரேஸ் – கணவர் Mobile : +447921859050 செல்வநாதன்(ஆனந்து) Mobile : +447882165630 பிரதீப்(கண்ணன்) – சகோதரன் Mobile : +4528280790

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu