திருமதி. பாக்கியம் குணரத்தினம் – மரண அறிவித்தல்
பிறப்பு 27 AUG 1934 இறப்பு 27 NOV 2018
யாழ். மட்டுவிலைப் பிறப்பிடமாகவும், தெல்லிப்பழையை வதிவிடமாகவும் கொண்ட பாக்கியம் குணரத்தினம் அவர்கள் 27-11-2018 செவ்வாய்க்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், மட்டுவிலைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான தம்பு சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், தெல்லிப்பழையைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான அப்புக்குட்டி மாணிக்கம் தம்பதிகளின் ஆசை மருமகளும்,
குணரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,
வேல்சிவானந்தன்(ஓய்வுபெற்ற அதிபர்- மகாஜனக் கல்லூரி), காலஞ்சென்ற புஸ்பராணி, அருளானந்தம், காலஞ்சென்ற ரவிராணி(சுவிஸ்), செல்வநந்தன்(சுவிஸ்), உதயராணி(அவுஸ்திரேலியா), லலிதாராணி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான சதாசிவம், பூரணம், தர்மலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
அருந்ததி(ஓய்வுபெற்ற விரிவுரையாளர் விவசாயத் திணைக்களம்), அன்னலிங்கம், விஜயகுமாரி, பேரின்பராசா(சுவிஸ்), ஜெயவதனி(சுவிஸ்), இராமச்சந்திரன்(அவுஸ்திரேலியா), சத்தியபாலன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
அகல்யா, அபிராமி, ஜிவிதன் – பிருந்தா, ஜினேஸ், துளஷா, தர்ஷிகா, பிரதீபா கோகுலன், அனுஷன், சுஜித்தா, சுகிர்தன், சாம்பவி, சஞ்சஜ், அர்ச்சன், கோகுல், ஆராதனா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் தந்தை செல்வாபுரம் தெல்லிப்பழையில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் 28-11-2018 புதன்கிழமை அன்று முதல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு 29-11-2018 வியாழக்கிழமை அன்று பி.ப 01:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் தெல்லிப்ழை கொத்தியால் மயானத்தில் பி.ப 03:00 மணியளவில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: அப்புக்குட்டி குணரத்தினம்
தொடர்புகளுக்கு
வீடு Mobile : +94778342718