திருமதி. சகாய சறோஜினி சுரேந்திரகுமார் – மரண அறிவித்தல்
பிறப்பு 04 JAN 1982 இறப்பு 22 NOV 2018
யாழ். நாரந்தனையைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும், யாழ். ஊர்காவற்துறையை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட சகாய சறோஜினி சுரேந்திரகுமார் அவர்கள் 22-11-2018 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், சாள்ஸ்குயின்ரன் ராயேஸ்வரி(இத்தாலி) தம்பதிகளின் பாசமிகு மகளும், டெமன்போட் கொன்சற்றா(இலங்கை) தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சுரேந்திரகுமார் அவர்களின் பாசமிகு மனைவியும்,
றொபினா, றமினா, பிரபா(பிரான்ஸ்), வதனா(இத்தாலி) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
குமார்(இத்தாலி), சசிதா(நோர்வே), காலஞ்சென்ற றஜீந்திரகுமார் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் நல்லடக்க ஆராதனை 28-11-2018 புதன்கிழமை அன்று ந.ப 12:30 மணியளவில் புனித இராயப்பர்- சின்னப்பர் தேவாலயத்தில் திருப்பலி ஓப்புகொடுக்கப்பட்டு, பின்னர் நாரந்தனை புனித இராயப்பர்- சின்னப்பர் சேமக்காலையில் திருவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
play_arrow Play தகவல்: கணவர்
தொடர்புகளுக்கு
சுரேந்திரகுமார் – கணவர் Mobile : +447846299162