திரு. தனபாலசிங்கம் யுவராசா (யுவா) – மரண அறிவித்தல்
பிறப்பு 01 OCT 1975 இறப்பு 25 NOV 2018
கிளிநொச்சி உருத்திரபுரம் வடக்கு எள்ளுக்காட்டைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட தனபாலசிங்கம் யுவராசா அவர்கள் 25-11-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், தனபாலசிங்கம் சாரதாமணி(சாரதா) தம்பதிகளின் மூத்த மகனும், காலஞ்சென்ற ராசதுரை, பூமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சிவகுமாரி(துர்க்கா) அவர்களின் அன்புக் கணவரும்,
யதுஷன், தனுஷன், டினுஷா, திலக்ஷா, கிருசிகன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சுபாஜினி(தாரணி- பிரான்ஸ்), யுவரூபன்(ரூபன்- பிரான்ஸ்), சுபாகரன்(கரன்- இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
அர்ஜுனா, அஜய், அகில் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஜீவானந்தன், கேஷினி, ஜென்சி, ஜெகன், லவன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
தருண், அஸ்விந் ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 28-11-2018 புதன்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் உருத்திரபுரம் பொது இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யபடும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
தனபாலசிங்கம் – அப்பா Mobile : +94779475523 ஜீவானந்தன் – மைத்துனர் Mobile : +33652015190 சுபாஜினி(தாரணி) – சகோதரி Mobile : +33753337413 யூவரூபன் – சகோதரர் Mobile : +33781581076 சுபாகரன் – சகோதரர் Mobile : +94770501254