திரு. பொன்னம்பலம் நாகராசா – மரண அறிவித்தல்




திரு. பொன்னம்பலம் நாகராசா – மரண அறிவித்தல்
பிறப்ப 21 MAR 1917 இறப்பு 16 NOV 2018

யாழ். புங்குடுதீவைப் பிறப்பிடமாகவும், வவுனியா குடியிருப்பை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னம்பலம் நாகராசா அவர்கள் 16-11-2018 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் இளையபிள்ளை தம்பதிகளின் மகனும், ஆறுமுகம் அன்னப்பிள்ளை தம்பதிகளின் மருமகனும்,

பொன்னம்மா அவர்களின் கணவரும்,

இராசரத்தினம், இராசலிங்கம், இராசேந்திரம்(பிரான்ஸ்), இராஜசிங்கம்(கஜன் நகையகம்- பஜார் வீதி, வவுனியா), இராசமலர், இராஜேஸ்வரி(ஆசிரியை- சைவப்பிரகாச மகளிர் கல்லூரி) ஆகியோரின் தந்தையும்,

புஸ்பராணி, ஸ்ரீகௌரி, புண்ணியவதி(பிரான்ஸ்), செல்வராணி, இராசேந்திரம்(Leading Crusher- வவு/ பூந்தோட்டம்), பாலசூரியன்(வ/தெற்கு தமிழ் பிரதேச சபை உத்தியோகத்தர்) ஆகியோரின் மாமனாரும்,

தர்சினி(சுவிஸ்), வித்யாயினி(லண்டன்), சுகிர்தா(கனடா), பிருந்தாபன்(பிரான்ஸ்), பிரசன்னா(KRR Engineering), பிரியதர்சன்(பிரான்ஸ்), பிரசாந்தி, கிருஷாந்தி(ஆசிரியை), நர்மலா(பிரான்ஸ்) நர்வீன்(பிரான்ஸ்), மதுராந்தகன்(லண்டன்), மதுசாரங்கன்(சுவிஸ்), கஜானன், கஜநீதன், லிதுர்சன்(Nelu Water) ஆகியோரின் பேரனும்

பிரணவி, வைஸ்னவி, தரனிகா, தரணியா, சன்சிகா, அபிநயா, அபிஷன், பிரவீன், லகீசா, அமிர்தவி, சகிர்த்தியா, நிலான், இலக்கியன் ஆகியோரின் பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 18-11-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 01:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பூந்தோட்டம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
N. இராஜசிங்கம்Phone : +94242223064 Mobile : +94776614871

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu