திருமதி சந்திரகாந்தன் ரஞ்சிதமலர் – மரண அறிவித்தல்




திருமதி சந்திரகாந்தன் ரஞ்சிதமலர் – மரண அறிவித்தல்

பிறப்பு : 29 யூன் 1953 — இறப்பு : 28 ஒக்ரோபர் 2018

யாழ். தாவடி தெற்கு கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சந்திரகாந்தன் ரஞ்சிதமலர் அவர்கள் 28-10-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற ராசா, நல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,

சந்திரகாந்தன் அவர்களின் அன்பு மனைவியும்,

பிரியதர்ஷினி, சர்மிலன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

மகிழ்மலர், ரகுநாதன், மணிமலர், பொன்மலர், சிவரூபன், ராசரூபன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

அச்சுதன் அவர்களின்அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற விவேகானந்தன், தபேந்திரராஜா, கனகரத்தினம், சந்தானலஷ்மி, உதயகுமாரி, ஜீவா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சுரேஷ், சிரிஷா, காலஞ்சென்ற வாணி, காலஞ்சென்ற பாப்பா, துளசி ஆகியோரின் அன்புச் சித்தியும்,

நந்தன், கோபி, பிரவீன், மருஸ், ஜெனிற்றா, தினேஷ், வினோ, கஜன், தீபன் ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும்,

சுசி, தனுஷன், நந்தினி, மதி, டிலக்சி, இராஜவண்ணன் ஆகியோரின் அன்பு அத்தையும்,

அஹிஷன் அவர்களின் பாசமிகு அம்மம்மாவும்,

கோகுலன், குகன், குமணன், அனுஜன், சனுஷ், லனுஷ், கரிஷ், இலக்கியன், கேதீஸ், ஹெரிஸ், சாம்பவி, அபிலாஷ், ரஸ்மியன், லோயிதா, டிஷானி, அஷ்வின், சிரோன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 29-10-2018 திங்கட்கிழமை அன்று தாவடி மயானத்தில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
தவா — நோர்வே
செல்லிடப்பேசி: +4740078932
தினேஷ் — இலங்கை
செல்லிடப்பேசி: +94778775529
ராசன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447915810356

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu