திருமதி மனோகரன் சாந்தகுமாரி – மரண அறிவித்தல்




திருமதி மனோகரன் சாந்தகுமாரி – மரண அறிவித்தல்

தோற்றம் : 2 மார்ச் 1960 — மறைவு : 24 ஒக்ரோபர் 2018

யாழ். வட்டுக்கோட்டை அராலி மத்தியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட மனோகரன் சாந்தகுமாரி அவர்கள் 24-10-2018 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பரமசிவம் தங்கலட்சுமி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சரவணமுத்து தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

மனோகரன் அவர்களின் பாசமிகு மனைவியும்,

அறிவொளி, மயூரன், மதியூகி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

பரமேந்திரன், ரவீந்திரன், வதனகுமாரி, கஜேந்திரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ரவிச்சந்திரன், சிந்துஜா, துவந்திகா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

லீலாவதி, தயாழினி, கேதீஸ்வரன், கேதாரகெளரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

இன்மொழி, கவினொளி, யுவசகி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 28-10-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் அராலி தெற்கு பூனாவோடை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
மனோகரன் — இலங்கை
தொலைபேசி: +94773113097
செல்லிடப்பேசி: +94772783603
ரவீந்திரன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94773645939
பரமேந்திரன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94777476068

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu