திரு சதாசிவசர்மா சிவகடாட்சக்குருக்கள் – மரண அறிவித்தல்




திரு சதாசிவசர்மா சிவகடாட்சக்குருக்கள் – மரண அறிவித்தல்

பிறப்பு : 10 மார்ச் 1926 — இறப்பு : 25 ஒக்ரோபர் 2018

யாழ். அராலியைப் பிறப்பிடமாகவும், மூளாய் பிள்ளையார் கோவிலடியை வதிவிடமாகவும் கொண்ட சதாசிவசர்மா சிவகடாட்சக்குருக்கள் அவர்கள் 25-10-2018 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சதாசிவசர்மா ஈஸ்வரிஅம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,

காலஞ்சென்ற கோமதிஅம்மா அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

பத்மாவதி, யோகேஸ்வரி, ஜெயானந்தசர்மா, வசந்தி, ரகுநாதக்குருக்கள், காலஞ்சென்ற சதாசிவசர்மா, உஷா, சுந்தரி, மனோகரி ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 26-10-2018 வெள்ளிக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
ஜெயானந்தசர்மா — இலங்கை
செல்லிடப்பேசி: +94777286241
ரகுநாதக்குருக்கள் — அவுஸ்ரேலியா
தொலைபேசி: +61421436223
பத்மாவதி — அவுஸ்ரேலியா
தொலைபேசி: +61433177328
யோகேஸ்வரி — அவுஸ்ரேலியா
தொலைபேசி: +61296314650
வசந்தி — இலங்கை
செல்லிடப்பேசி: +94778594158
உஷா — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33695802287
சுந்தரி — அவுஸ்ரேலியா
தொலைபேசி: +61470200713
மனோகரி — அவுஸ்ரேலியா
தொலைபேசி: +61401245495

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu