திரு குலசேகரம்பிள்ளை குமாரவதனன் – மரண அறிவித்தல்




திரு குலசேகரம்பிள்ளை குமாரவதனன்
(குரு)
பிறப்பு : 29 யூன் 1970 — இறப்பு : 1 ஒக்ரோபர் 2018

யாழ். மண்கும்பானைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Versailles ஜ வசிப்பிடமாகவும் கொண்ட குலசேகரம்பிள்ளை குமாரவதனன் அவர்கள் 01-10-2018 திங்கட்கிழமை அன்று பிரான்ஸில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற குலசேகரம்பிள்ளை, புவனேஸ்வரி தம்பதிகளின் கனிஷ்ட புதல்வரும்,

செல்லா அவர்களின் அன்புக் கணவரும்,

பிரவீன், புவிசன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

ருக்குமணிதேவி, காலஞ்சென்ற சரோஜினிதேவி மற்றும் றஞ்சினிதேவி, சகுந்தலாதேவி, காலஞ்சென்ற லலிதாதேவி ஆகியோரின் பாசமிகு சகோதரரும் ஆவார்.

இவ் அறிவித்தலை, உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
திகதி: திங்கட்கிழமை 15/10/2018, 10:00 மு.ப — 12:00 பி.ப
முகவரி: 15 Rue de la Porte de Buc, 78000 Versailles, France.
தகனம்
திகதி: திங்கட்கிழமை 15/10/2018, 02:30 பி.ப
முகவரி: 104 Rue de la Porte de Trivaux, 92140 Clamart, France.
தொடர்புகளுக்கு
வாகீசன்(மருமகன்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94774974256
சதீஸ் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33758730358
குமார் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33777367202

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu