திரு முருகர் நாகராசா – மரண அறிவித்தல்




திரு முருகர் நாகராசா – மரண அறிவித்தல்
பிறப்பு : 5 யூலை 1941 — இறப்பு : 1 ஒக்ரோபர் 2018

யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், சண்டிலிப்பாயை வசிப்பிடமாகவும் கொண்ட முருகர் நாகராசா அவர்கள் 01-10-2018 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான முருகர் பார்வதி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான மாணிக்கம் சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கனகம்மா அவர்களின் அன்புக் கணவரும்,

சிறிவரதராஜா, ஜெயராஜா, ஜெயசீலா(ஜெர்மனி), ஜெயவிஜி, ஜெயச்சீலா, ஜெயவாணி(சுவிஸ்), ஜெயகுமார்(பிரான்ஸ்), ஜெயசகீலா, சுகாசினி(இலங்கை) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

மேரிராசமலர், லிங்கேஸ்வரி, காலஞ்சென்ற புஸ்பகாந்தன்(ஜெர்மனி), தங்கராஜா, றஞ்சித், வாசன்(சுவிஸ்), விஜிதா, றமணன்(பிரான்ஸ்), மகேந்திரன்(இலங்கை) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

கந்தசாமி, மலர், செல்வராணி, பாலசுப்பிரமணியம்(இலங்கை), காலஞ்சென்ற சரஸ்வதி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

மயில்வாகனம், செல்வராணி(இலங்கை), செல்வமலர்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

டர்சிகா, டியூக்சன், பிரஞ்சீவன், கீர்த்தனா, கிளவ்டியா, ஸ்ரெபான், ஜெயபிரதீஸ், பிரசாத், பிரவீனா(ஜெர்மனி), தனோஜ், மீரா, திருசன், ஜெனுசியா, எக்ஸ்ரோன், எக்ஸ்சிபா(சுவிஸ்), வேணுகா, யஸ்மீனா, கனுஜன்(பிரான்ஸ்), பிரவீன், அபி, சனா, பிறின்சி(இலங்கை) ஆகியோரின் அன்புப் பேரனும்,

பிருத்திகா(ஜெர்மனி) அவர்களின் பாசமிகு பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 05-10-2018 வெள்ளிக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 02:00 மணியளவில் மானிப்பாய் பிப்பிலி இந்து மாயனத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சுசி — ஜெர்மனி
செல்லிடப்பேசி: +4977682477213
சிறி — ஜெர்மனி
தொலைபேசி: +4915736980429
விஜி — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41799174185
சசி — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41779085064
சகீலா — இலங்கை
செல்லிடப்பேசி: +94755162989
– — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33652065793

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu