திருமதி சின்னப்பு தெய்வானை
(தவமணி)
அன்னை மடியில் : 24 டிசெம்பர் 1946 — ஆண்டவன் அடியில் : 2 ஒக்ரோபர் 2018
யாழ். அல்லாரையைப் பிறப்பிடமாகவும், மட்டுவிலை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னப்பு தெய்வானை அவர்கள் 02-10-2018 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னப்பு வள்ளிப்பிள்ளை(தங்கம்மா) தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
வேலுப்பிள்ளை சின்னப்பு அவர்களின் அன்பு மனைவியும்,
தவக்குமார்(லண்டன்), சிவகுமார்(இலங்கை), சாந்தி(பிரான்ஸ்), துஷ்யா(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற நாகராஜா, செல்லம்மா(கனடா), செல்லத்துரை(இலங்கை), செல்வமலர்(சந்திரா- இலங்கை), செல்வநாதன்(ஆனந்து- லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ரஞ்சிதபவானி, சுமித்திரா, பாலச்சந்திரன், அன்பழகன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
நல்லம்மா(பூமணி), சிவசோதி(மணி), மகேஸ்வரி, யோகராஜா, மேனகா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
ஜனுஸ்யா, லாரன்யா, சபீனா, கபிலாஸ், அயீபன், அயீனா, அபினயா, சயின் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 07-10-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
வீரபத்திரர் வீதி,
மட்டுவில் தெற்கு,
சாவகச்சேரி,
யாழ்ப்பாணம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
குமார்(மகன்) — பிரித்தானியா
தொலைபேசி: +442034895814
செல்லிடப்பேசி: +447883022433
சிவா(மகன்) — இலங்கை
தொலைபேசி: +94758256196
செல்லிடப்பேசி: +94779975082
சாந்தி(மகள்) — பிரான்ஸ்
தொலைபேசி: +33984510195
துஷ்யா(மகள்) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33625512681
யோகராஜா — இலங்கை
செல்லிடப்பேசி: +94773223111