திருமதி அன்னம்மா இராசையா – மரண அறிவித்தல்




Mrs Rasiah annamma
பெயர் : திருமதி அன்னம்மா இராசையா
பிறப்பு :
இறப்பு : 2013-08-16
பிறந்த இடம் : தெல்லிப்பளை
வாழ்ந்த இடம் : சங்கானை
பிரசுரித்த திகதி : 2013-08-19

தெல்லிப்பளையைப் பிறப்பிடமாகவும் அராலி வீதி, சங்கானையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி அன்னம்மா இராசையா கடந்த (16.08.2013) வெள்ளிக்கிழமை இறைவனடி சேர்ந்துவிட்டார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான கதிரவேல் பார்வதி தம்பதியரின் சிரேஸ்ட புத்திரியும் காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் மீனாட்சி தம்பதியரின் மருமகளும் இராசையாவின் அன்பு மனைவியும் இராஜகோபால் (சுவிஸ்), காலஞ்சென்ற இரவிச்சந்திரன் மற்றும் இரவிச்சண் (கனடா), றஜீனா, இராஜ்குமார் (சுவிஸ்), இராம்குமார் (கனடா) ஆகியோரின் அன்புத் தாயும் காலஞ்சென்ற நடராஜா, இராசபூபதி (இரத்தினம்), பொன்னம்மா, செல்லம்மா, மங்களம், சிவஞானம், சிவலிங்கம், லீலாவதி மற்றும் காலஞ்சென்ற திலகவதி (கிளி), சிவகுமாரன், இராசாத்தி (ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு சகோதரியும் சற்குணதேவி (சுவிஸ்), வாளி (ஜேர்மனி), கொன்ஸலீற்றா (கனடா), பிரபாகரன் (ஆசிரியர், வ/கனகராயன் குளம் ம.வி.), ஜெயக்கௌரி (சுவிஸ்), கவிதா (கனடா) ஆகியோரின் பாசமிகு மாமியும் ரஜீவன் (சுவிஸ்), பானுஷா (சுவிஸ்), கஜானா (சுவிஸ்), சாறா (ஜேர்மனி), தமறா (ஜேர்மனி), டொமினிக் (ஜேர்மனி), சந்தியா (கனடா), விதுசா (கனடா), ரவிஸ்னா (கனடா), பிரவிந், பிரதீஸ் (மாணவர்கள் யாழ்ப்பாணக் கல்லூரி), அஸ்வின் (சுவிஸ்), அகல்யா (சுவிஸ்), ரவிசா (கனடா), லக்சியா (கனடா) ஆகியோரின் பாசமிகு பேர்த்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் அவரின் இல்லத்தில் நாளை (19.08.2013) திங்கட்கிழமை நடைபெற்று பூதவுடல் பி.ப. 4 மணிக்கு சங்கானை கராய்ச்சி இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல் : குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு

குடும்பத்தினர். – அராலி வீதி, சங்கானை. ,

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu