திரு ரமேஸ்குமார் சுப்பிரமணியம் – மரண அறிவித்தல்




திரு ரமேஸ்குமார் சுப்பிரமணியம்
பிறப்பு : 10 சனவரி 1973 — இறப்பு : 20 செப்ரெம்பர் 2018

திருகோணமலை துவரங்காட்டைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட ரமேஸ்குமார் சுப்பிரமணியம் அவர்கள் 20-09-2018 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் திலகவதி தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்றவர்களான திரு. திருமதி திருச்செல்வம் தம்பதிகளின் அன்பு வளர்ப்பு மகனும்,

மனோன்மணி அவர்களின் அன்புப் பெறாமகனும்,

ஜெயந்தி(திருகோணமலை), ஜெயராஜா(பாபு- திருகோணமலை), சுரேந்திரன்(கட்டார்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

மகேஸ்வரன், கௌரி, மலர் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

தோகீசன், நாமிக்கா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

சதீவன்(மலேசியா), மோனிஷா, சாந்தன், இனிஸ்ஷாந் ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும்,

கிருஷாந், தோகிலா, ஷர்மிலா, யஸ்வின் ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் பார்வைக்கு வைக்கப்படும் விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
திருச்செல்வம் குடும்பத்தினர்
நிகழ்வுகள்
இறுதி ஆராதனை
திகதி: வியாழக்கிழமை 04/10/2018, 11:00 மு.ப
முகவரி: Saint Peter & Pauls R C Church, 342 High Rd, Ilford IG1 1QP, UK
நல்லடக்கம்
திகதி: வியாழக்கிழமை 04/10/2018, 12:45 பி.ப — 01:15 பி.ப
முகவரி: Forest Park Cemetery & Crematorium, Forest Rd, Ilford IG6 3HP, UK
தொடர்புகளுக்கு
ஜெயந்தி(சகோதரி) — இலங்கை
தொலைபேசி: +94770203190
செல்லிடப்பேசி: +94757806347
ரவி — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447521284496
போல் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447490706170
மரியதாசன் — பிரித்தானியா
தொலைபேசி: +442084236877

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu