திருமதி கனகம்மா சிவகுரு
பிறப்பு : 21 பெப்ரவரி 1938 — இறப்பு : 28 செப்ரெம்பர் 2018
யாழ். மாரீசன்கூடலைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கனகம்மா சிவகுரு அவர்கள் 28-09-2018 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்,
அன்னார், காலஞ்சென்ற சிவகுரு அவர்களின் அன்பு மனைவியும்,
சந்திரசேகரம், குணசேகரம், மாலதி, ஞானச்சந்திரன்(பண்டத்தரிப்பு பரிஷ் கூட்டுறவுச்சங்கம்), கலாநிதி, கெளசலா(ஆசிரியை- இளவாலைமெய்கண்டான்), சிவகுமார்(துர்க்கா ரேடர்ஸ்), சறோஜினி(சுவிஸ்), புஸ்பவதி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
விஜயபாலன், மங்களராணி, ஜெயகுமாரி, ரதீஸ்வரன், நவநீதன், சிவகுமார், விஜிகலா, தவமணிதேவி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
தர்மதன், குகதர்சினி, பிரியங்கா, கஜேந்தினி, சாரங்கா, அபிநயன், நமிதா, கீர்த்தனன், சயன், றாகவி, அயன், ஹம்சவர்த்தினி, சாகரி, நதுமிதன், காவியன், ஓவியா, காலஞ்சென்ற சயிந்தன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 01-10-2018 திங்கட்கிழமை அன்று மு.ப 10:00 மணிமுதல் பி.ப 12:00 மணிவரை அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மாரீசன்கூடல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
மாரீசன் கூடல்,
இளவாலை,
யாழ்ப்பாணம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
– — இலங்கை
தொலைபேசி: +94212251727
செல்லிடப்பேசி: +94768027770
கண்ணன் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33629252666
நீதன் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41763276395