திருமதி இராஜேந்திரம் சிவரஜனி – மரண அறிவித்தல்




திருமதி இராஜேந்திரம் சிவரஜனி – மரண அறிவித்தல்
தோற்றம் : 31 டிசெம்பர் 1965 — மறைவு : 6 செப்ரெம்பர் 2018

யாழ். கொடிகாமத்தைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Karlsruhe ஐ வதிவிடமாகவும் கொண்ட இராஜேந்திரம் சிவரஜனி அவர்கள் 06-09-2018 வியாழக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.

அன்னார், மீசாலை வடக்கு புத்தூர்ச் சந்தியைச் சேர்ந்த காலஞ்சென்ற சுப்பையா(ஆசிரியர்), இராசம்மா தம்பதிகளின் அன்புப் பேத்தியும்,

காலஞ்சென்ற இராசரத்தினம், சிவஞானவதி தம்பதிகளின் மூத்த மகளும், காலஞ்சென்ற நடராஜா, பத்தினிப்பிள்ளை(காரைநகர்) தம்பதிகளின் அன்பு மருமகளும்,

இராஜேந்திரம்(சந்திரன்) அவர்களின் அன்பு மனைவியும்,

கிஷோர்ராஜ், மீரா, லதுஷன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சிவஞானராஜ், சிவரமணி, சிவரூபன் ஆகியோரின் மூத்த சகோதரியும்,

சுதா அவர்களின் அன்பு மாமியாரும்,

கவிஷ், தனிஷா ஆகியோரின் அன்பு அப்பம்மாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
திகதி: புதன்கிழமை 12/09/2018, 12:00 பி.ப — 03:00 பி.ப
முகவரி: Langer Strasse 28A, 76199 karlsruhe, Germany.
தொடர்புகளுக்கு
இராஜேந்திரம் — ஜெர்மனி
செல்லிடப்பேசி: +4915777990310
கிஷோர்ராஜ் — ஜெர்மனி
செல்லிடப்பேசி: +4917647646642
சிவரூபன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447830181946
நடராஜா — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447958124418
துஷானந் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447595067981
திலகா — கனடா
செல்லிடப்பேசி: +14165052477
அருளானந்தம் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41792116429

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu