கந்தையா இராசசிங்கம் – மரண அறிவித்தல்




Kandhaiah iracacinkam
பெயர் : கந்தையா இராசசிங்கம்
பிறப்பு :
இறப்பு : 2013-08-11
பிறந்த இடம் : கரணவாய்
வாழ்ந்த இடம் : கரணவாய்
பிரசுரித்த திகதி : 2013-08-14

காவில் கரணவாய் கரவெட்டியைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா இராசசிங்கம் கடந்த ஞாயிற்றுக்கிழமை காலமானார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான கந்தையா வள்ளிப்பிள்ளை தம்பதியரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி செல்லம்மா தம்பதியரின் அன்பு மருமகனும், காலஞ்சென்ற மகேஸ்வரியின் அன்புக் கணவரும், அற்புதராசா (கனடா), புஸ்பராசா (பிரான்ஸ்), காலஞ்சென்ற வசந்தகுமாரி மற்றும் இந்திரகுமாரி (கனடா), சிவராசா (கனடா), விஜயராசா (பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும், சுசிலாதேவி (கனடா), கலாவாணி (பிரான்ஸ்), குணசேகரம் (கனடா), இராஜி (கனடா), வாசுகி (பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு மாமனும், காலஞ்சென்ற நடராசா மற்றும் சரஸ்வதி, தெய்வேந்திரம் ஆகியோரின் பாசமிகு சகோதரனும், காலஞ்சென்றவர்களான கனகம்மா, நாகம்மா, பொன்னம்மா, நல்லம்மா, கந்தசாமி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை (15.08.2013) வியாழக்கிழமை அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக மு.ப. 11.30 மணியளவில் வெல்லங்கிராய் இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல் : குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு

குடும்பத்தினர். – காவில், கரணவாய், கரவெட்டி. , 077 6151028

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu