திருமதி செல்லத்துரை திரேசம்மா – மரண அறிவித்தல்
மண்ணில் : 25 டிசெம்பர் 1931 — விண்ணில் : 16 ஓகஸ்ட் 2018
மன்னார் நாகதாழ்வைப் பிறப்பிடமாகவும், குழந்தை யேசுபுரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லத்துரை திரேசம்மா அவர்கள் 16-08-2018 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற அருணாச்சலம் இராசமணி தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற செல்லத்துரை அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற செல்வவதி, புஸ்பவதி, இரத்தினம்(ஆயர் இல்லம், மன்னார்), புனிதவதி, சந்திராவதி, துரை(வாழ்வுதயம்- மன்னார்), காலஞ்சென்ற ஜீவரத்தினம், இராசரத்தினம்(அதிபர்- பெரியபண்டிவிரிச்சான்), இந்திராவதி(பிரான்ஸ்), வசன்(பலநோக்கு கூட்டுறவுச் சங்கம், மன்னார்), யோகரத்தினம்(சிக்கன கூட்டுறவுச் சங்கம், கிளிநொச்சி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
பங்கிராஜ், ஞானப்பு, செல்வம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சொக்கலிங்கம், சறோஜாதேவி, சதாசிவம், பிரான்சிஸ், இன்பராணி, லோஜி, றஞ்சன், நிமலி, அகிலா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
கீதா பார்த்தீபன், சிவா, யாழினி, சுகந்தன், சுதர்ஷன், கிருபா, ஜீவிதா, கம்சா, சபேசன், டல்சி, துசி, சுதன், கிசாயினி, பிருந்தா சர்மிலன், மிலோஜன், சயூலன், அபிசன், பிரதிக்சா, றம்மியா, கேசன், சத்ஜயன், தரணீகன், தாருசன், தியோனிசா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
விதுஷன், விகாசினி, கேசவ், கேசிக் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 20-08-2018 திங்கட்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் குழந்தை யேசுபுரம் குழந்தையேசு ஆலயத்தில் இரங்கல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் பொது சேமக்காலையி நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
நந்தா — இலங்கை
தொலைபேசி: +94232250582
றஞ்சன்(மருமகன்) — பிரான்ஸ்
தொலைபேசி: +33145690251
செல்லிடப்பேசி: +33766064052
சுகந்தன்(பேரன்) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33666467883
யோகரத்தினம்(மகன்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94771599649
துரை(மகன்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94775029923
மாலா(மகள்) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33659295224
சிவா(பேரன்) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33751025747