திரு சுப்பிரமணியம் பாலசிங்கம் – மரண அறிவித்தல்
தோற்றம் : 4 சனவரி 1932 — மறைவு : 13 ஓகஸ்ட் 2018
யாழ். திருநெல்வேலி முடமாவடியைப் பிறப்பிடமாகவும், சாவகச்சேரியை வதிவிடமாகவும், நல்லூரை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் பாலசிங்கம் அவர்கள் 13-08-2018 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் பவளம் தம்பதிகளின் மூத்த மகனும், கனகசபை நாகரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற திலகவதி அவர்களின் அன்புக் கணவரும்,
தயாபரன்(ஜெர்மனி), சிவபரன்(ஜெர்மனி), பிரியதர்சினி(ஆசிரியை- யா/ கந்தர்மடம் சைவப்பிரகாச வித்தியாலயம்), ஸ்ரீபரன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சண்முகலிங்கம்(லண்டன்), பரமேஸ்வரி(லண்டன்), சறோஜினிதேவி, காலஞ்சென்ற தருமராசா(கனடா), கனகராசா(கனடா), காலஞ்சென்ற பாலகிருஸ்ணன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
விஜித்தா(ஜெர்மனி), கிரிதரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சகுந்தலா(லண்டன்), காலஞ்சென்ற கனகசபை(றீகல் சவுண்ட்), இராஜதுரை, பத்மலோஜினி(கனடா), பராசக்தி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
தரிணிஜா(ஜெர்மனி), நதுஷன்(ஜெர்மனி) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 16-08-2018 வியாழக்கிழமை அன்று பி.ப 01:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோம்பயன் மணல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
இல.7/9,
பண்டாரக்குளம் வீதி,
நல்லூர்,
யாழ்ப்பாணம்.
தகவல்
சிவபரன்(மகன்)
தொடர்புகளுக்கு
தயாபரன் — ஜெர்மனி
செல்லிடப்பேசி: +491783514925
சிவபரன் — ஜெர்மனி
செல்லிடப்பேசி: +4915210228009
பிரியதர்சினி — இலங்கை
செல்லிடப்பேசி: +94776798668