திரு வடிவேல் இளங்கோவன்
(ஓவியன்)
மண்ணில் : 29 ஓகஸ்ட் 1948 — விண்ணில் : 1 ஓகஸ்ட் 2018
யாழ். கரவெட்டி மேற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட வடிவேல் இளங்கோவன் அவர்கள் 01-08-2018 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், வடிவேல் புவனேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், குகராசா தனலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
யோகலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,
தேசிகன், கிரிஜா(அவுஸ்திரேலியா), புவனா(யாழ். போதனா வைத்தியசாலை), கிரிகரன், கிருபாலினி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ஜீவிதா(யாழ். மாநகர சபை), பிரசாத்(அவுஸ்திரேலியா), திலீப்குமரன்(யாழ். போதனா வைத்தியசாலை), சஞ்ஜீவன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சாக்ஷவி, ஷாத்விகா, சமீரா(அவுஸ்திரேலியா), தக்சிகா, அக்சிதா ஆகியோரின் அருமைப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 02-08-2018 வியாழக்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வதிரி ஆலங்கட்டை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
தங்கபதி,
கரணவாய் கிழக்கு,
கரவெட்டி,
யாழ்ப்பாணம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
– — இலங்கை
செல்லிடப்பேசி: +94775943307