திருமதி டெய்சி ஜெயநாதன் (குயின்) – மரண அறிவித்தல்




திருமதி டெய்சி ஜெயநாதன் (குயின்) – மரண அறிவித்தல்

தோற்றம் : 2 ஏப்ரல் 1935 — மறைவு : 1 ஓகஸ்ட் 2018

யாழ். பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி திருவையாறை வதிவிடமாகவும், ஜெர்மனியை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட டெய்சி ஜெயநாதன் அவர்கள் 01-08-2018 புதன்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற பிறாங் லோறன்ஸ், நாகம்மா தம்பதிகளின் அருமை மகளும், காலஞ்சென்ற நாகலிங்கம், நல்லம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,

காலஞ்சென்ற ஜெயநாதன் அவர்களின் பாசமிகு மனைவியும்,

யோண்சன்(ஜெர்மனி), அஞ்சலி(ஜெயா- ஜெர்மனி), பவான்(ஜெயா- சுவிஸ்), றமணி(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

யசோ(ஜெர்மனி), முரளீ(ஜெர்மனி), நித்தியா(சுவிஸ்), உதயன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ஜோண் லோரன்ஸ், கிறேஸ், சேவியர், வினிவேவி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

கஜீபன், கபிலாஸ், மிதிலா, மாதுசா, மிலக்சன், யனுசன், நிவிசன், யதுஷா, ஆருஷ், அனுஷ் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றொம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
யோண்சன்(ரஞ்சன்) — ஜெர்மனி
செல்லிடப்பேசி: +4917620734990
முரளீ — ஜெர்மனி
செல்லிடப்பேசி: +4917677113281
உதயன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447973286430
ஜெயா(பவான்) — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41797828324

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu