திரு இளையதம்பி நாகேந்திரம் – மரண அறிவித்தல்




திரு இளையதம்பி நாகேந்திரம் – மரண அறிவித்தல்

(இளைப்பாறிய மின்சாரசபை கணக்காளர்- வடமாகாணம்)
பிறப்பு : 7 ஒக்ரோபர் 1935 — இறப்பு : 28 யூலை 2018

யாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வதிவிடமாகவும் கொண்ட இளையதம்பி நாகேந்திரம் அவர்கள் 28-07-2018 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற இளையதம்பி, பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,

தவமணி அவர்களின் அன்புக் கணவரும்,

ரேணுகா(சுவிஸ்), கலைச்செல்வன், ஞானச்செல்வன்(பிரான்ஸ்), காலஞ்சென்ற அருட்செல்வன், மதினா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

உதயகுமார்(சுவிஸ்), கருணாகரன்(கண்ணா- பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ராகுலன், காவியா, அக்‌ஷயா, ஆர்யன், அரண் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
மருமகன் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33652881308
மகள் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33650712896
மகள் — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41447418920

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu