திரு அரிபத்மநாதன் ராஜரத்தினம் – மரண அறிவித்தல்




திரு அரிபத்மநாதன் ராஜரத்தினம்
பிறப்பு : 1 நவம்பர் 1944 — இறப்பு : 22 யூலை 2018

நுவரெலியா பூண்டுலோயா அம்பகஸ்தனவைப் பிறப்பிடமாகவும், நெதர்லாந்து Roermond ஐ வசிப்பிடமாகவும் கொண்ட அரிபத்மநாதன் ராஜரத்தினம் அவர்கள் 22-07-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற இராசரத்தினம்(Ambagastana Estate உரிமையாளர்), அன்னரத்தினம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற தியாகராஜா, பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சிவயோகராணி(யோகா) அவர்களின் அன்புக் கணவரும்,

சங்கர்(டென்மார்க்), சிறீதர்(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

புவனேஸ்வரி(பிரித்தானியா), மகேஸ்வரி(பிரித்தானியா), காலஞ்சென்ற புவனேஸ்வரன்(ஜெர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

அனுசியா, சுலோஜனா, ஜெயவேல், தர்மா, தர்மினி, ரேனுகா, மத்தியூ, டேவிட், Dr. செந்தில்குமரன், Dr. சுஸ்மிதா, காலஞ்சென்ற Dr. சிவேல், நிமலன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

அருள்தந்தவேல்(பிரித்தானியா), சிவபாலசுந்தரம், பத்மநாதன் புஸ்பா, சித்திரா, நந்தினி, காலஞ்சென்ற சிவசுப்பிரமணியம், சிவராஜசிங்கம், சகுந்தலா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ராஜேஸ்வரி, சயந்தினி, தர்மபாலம், சியாமினி, சுதர்சன், சாந்தி, சுனந்தினி, சத்தியேந்திரன், சிலாயினி, அகிலன், சுமாலினி, சிறீதர், கஜபாலன், சுதர்சன்(Nicola), மிதினா, ராஜி, காலஞ்சென்ற விமலசோதி ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 24-07-2018 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 08:00 மணிமுதல் மு.ப 10:00 மணிவரை பொரளை ஜெயரட்ன மலர்ச்சாலையில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
யோகா(மனைவி) — இலங்கை
செல்லிடப்பேசி: +94762040842

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu