பெயர் : வைத்தி கணபதிப்பிள்ளை
பிறப்பு : –
இறப்பு : 2013-01-05
பிறந்த இடம் : மண்டைதீவு
வாழ்ந்த இடம் : யாழ்ப்பாணம்
பிரசுரித்த திகதி : 2013-01-07
மண்டைதீவு 4ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் யாழ்ப்பாணம் இல16 c மடம் வீதியை வதிவிடமாகவும் கொண்ட வைத்தி – கணபதிப்பிள்ளை (மேசன்) (05-01-2013) சனிக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான வைத்தி இராமாசி தம்பதிகளின் அன்பு மகனும் காலஞ்சென்றவர்களான மருதர் சொர்ணம் தம்பதிகளின் அன்பு மருமகனும் அமிர்த மணியின் (குண்டுமணி) பாசமிகு கணவரும்
சுபித்தா, சாந்தா, கண்ணதாசன் (சுவிஸ்) சாரதா அகிலன் (நோர்வே) ஆகியோரின் பாசமிகு தந்தையும் காலம் சென்ற கந்தையா – நாகமுத்துவின் அன்புச் சகோதரரும் ஆவார்.
கணபதிப்பிள்ளை – கில்டா (சுவிஸ்), ராசா, சிறி (நோர்வே) ஆகியோரின் அன்பு மாமனும் காலம் சென்ற செல்லாச்சி மற்றும் விசாலாட்சி தங்கமேனி, இராசையா, காலஞ் சென்ற கண்ணன் மற்றும் பூமணி யோகம் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆனந்தராஜா, திரவியராஜா ஆகியோரின் தாய் மாமனும் ஆவார்.
தீபா, லக்ஷன், பாலினி, லோஜி, யதீஸ், யதிஸ்கா, கார்த்திகா, நேகா, சுஜானி (சுவிஸ்), சுஜித்(சுவிஸ்), சுஜாந்த்(சுவிஸ்), சிந்து, மது, கோபி ஆகியோரின் பாசமிகு பேரனும் சாருஜனின் அன்பு பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் நாளை (08-01-2013) செவ்வாய்க்கிழமை மு.ப 11 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக் கிரியைகளுக்காக மண்டைதீவு தலைக்கிரி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தொடர்புகளுக்கு.
கண்ணதாசன் 0041344615677
அகிலன் 004721390491
யதீஸ் 004917671669665
தகவல் : குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு
குடும்பத்தினர். – இல. 16 மடம் வீதி யாழ்ப்பாணம் , 021 2224764