திருமதி செபமாலையம்மா சந்தியாப்பிள்ளை
பிறப்பு : 10 யூன் 1936 — இறப்பு : 1 யூலை 2018
யாழ். வசாவிளானைப் பிறப்பிடமாகவும், வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்ட செபமாலையம்மா சந்தியாப்பிள்ளை அவர்கள் 01-07-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற குருசுமுத்து, றோசம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற இல்லாரி, இசபெல் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சந்தியாப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,
புஸ்பவதி, டொமினிக் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான மரியநாயகம், பொன்னுத்துரை, மங்களம் மற்றும் யோசேப்பு, அன்னரத்தினம், தேவராஜா, காலஞ்சென்ற சற்குணம், சின்னக்கிளி, அன்ரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற பொஸ்கோ, டொறின் ஆகியோரின் பாசமிகு மாமியும்,
கற்த்தரின் அம்மா, மரியம்மா, அன்னம்மா, ராணி, ஜெசிந்தா, செல்லமணி, மனுவல்பிள்ளை, காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை, செல்வராசா மற்றும் வில்விரெட், காலஞ்சென்ற ஆசீர்வாதம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்ற பீலிக்ஸ் பெர்னான்டோ, கனியூட், கில்டா, சரண்யா, சரன், வியூலா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 05-07-2018 வியாழக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
டொமினிக்(மகன்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447380536841
புஸ்பவதி(மகள்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94765271209
கனியூட்(பேரன்) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33767345257